ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தி மூன்று
யாகத்திற்குப் பிறகு மழை நின்றுவிட்டது. ஊரே சாமிநாதனை மெச்சியது. சர்வ சக்தியையும் அடக்கி ஆளும் ஆற்றல் அவனுக்கு உண்டு எனப் பேசிக் கொண்டனர். சாமி போதையில் மிதந்தான். வீட்டில் ஒரு முழுக் கிடாயை...
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்து நான்கு
நினைவு திரும்பியபோது காலம் இடம் யாவும் குழப்பமாக இருந்தன. மூத்திரமும் மருந்தும் டெட்டாலும் கலந்த சகிக்க முடியாத நெடிதான் நாசியை முதலில் அறைந்தது. எழுந்து ஓடிவிட வேண்டும் போலிருந்து. உடலை அசைக்க...
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தைந்து
”த வந்திரு த, என்ன வுட்டன்னு சொல்லிட்டு வீட்டுக்கு வா த”மாமுனியின் கால்களில் விழுந்து ஒரு பெண் மன்றாடிக் கொண்டிருந்தாள். அவருக்கு ஒன்றும் புரியவில்லை.’யார் மா நீ? ஏன் என் கால்ல வந்து விழுற? எழுந்திரு...
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தாறு
’எழுந்து வூட்டுக்கு போம்மா’அசையாமல் அமர்ந்திருந்த அங்கையற்கன்னியை காவலுக்கு இருக்கும் முதியவர் வேண்டிக் கொண்டிருந்தார்.மான் தன்னைச் சுற்றிக்கொண்டிருக்கும் கொசுக்களை காதால் விரட்டியபடி படுத்திருந்தது....
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தேழு
"ஐயோ என்ன விட்டுடு"என்கிற சாமிநாதனின் கதறலை துர்க்கா பொருட்படுத்தவில்லை. தரையில் மல்லாந்து கிடந்தவனின் மார்பில் இன்னொரு முறை ஆத்திரம் மிக மிதித்தாள். அவன் மார்பெலும்புக்கூடு உடைந்திருக்கலாம். சாமிக்கு...
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்து எட்டு
காலையில் எழுந்து வேளானந்தல் போய் கொண்டிருந்தேன். நேற்று மாலை மருத்துவமனையிலிருந்து வந்த அம்மா,"அமுதா ஊட்டுக்கார் செத்துட்டார்டா. போய்ட்டு வந்துரு. பக்கந்தான் வேளானந்தலாம். நம்ம ஆவூர் மாமா வூட்டதாண்டி....
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்து ஒன்பது
சாமி பூக்கடையைச் சுற்றிச் சுற்றி வந்தான். வழக்கமாய் காலை ஏழு மணிக்கெல்லாம் துர்க்கா வந்து கடையைத் திறந்துவிடுவாள். இன்றோ மணி ஒன்பதாகப் போகிறது. இதுவரை அவளைக் காணோம். இன்னிக்கு என்னாச்சின்னு தெரியலயே என...
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் முப்பது
”அசதோமாஸத்கமயதமஸோமாஜ்யோதிர்கமயமிருத்யோர்மாஅமிர்தம்கமய ” ”நீ சாப்ட்டு கெளம்பிடு”நிமிர்ந்து பார்த்தேன். அமுதா அடுப்பைப் பற்றவைத்துக் கொண்டே என்னைப் பார்க்காமல் சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போதுதான்...
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் முப்பத்தி ஒன்று
"தீதிலிருந்து நன்மைக்கு இருளிலிருந்து ஒளிக்கு இறப்பிலிருந்து பெருநிலைக்கு”வேட்டவலம் பஸ் ஸ்டாண்டிலேயே இறங்கிக் கொண்டேன். லாரி என்னை உதிர்த்துவிட்டு பை பாஸ் ரோட்டிற்காய் திரும்பியது. இறங்கி நடக்க...
View Articleஉதிரி
இந்த விடுமுறை வழக்கத்திற்கு மாறாகத்தான் இருந்தது. சொல்லி வைத்தார்ப்போல ஒரே மாதிரியான நட்பு சந்திப்புகள், தொலைபேசி அழைப்புகள் என எதுவும் இல்லை. எப்படித் தோன்றியதோ அப்படி இருந்தேன். மரியாதை நிமித்தம்,...
View Articleவிக்ரம் வேதா - ஈரோயிச கோராமை
விடுமுறையிலிருந்த இருபது நாட்களில் ஒரு திரைப்படத்தைக் கூடப் பார்க்கவில்லை. மொத்தமாகவே ஓரிரு மணி நேரங்கள்தாம் தொலைக்காட்சியின் முன்பு அமர்ந்திருந்தேன். இந்த நான்கு நாட்களில் அதை நேர் செய்தேன். கேம்...
View Articleபல்ப்
இனிமேலாவது இலக்கிய இதழ்கள் வெளியிடும் கதைகளின் வடிவில் சிலவற்றை எழுத வேண்டும். அதை அந்தந்த இதழ்களுக்கு அனுப்பி வெளியிடுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதேச் சூழலில் புழங்கும் பத்து நபர்கள் கொண்ட...
View Articleபல்ப் : 1.உன் நாவலை நீ எழுது
பல்ப். இதுதான் தலைப்பு. இச்சமயம் எழுதிக் கொண்டிருக்கும் குறுநாவல். ஏன் எப்போதும் குறுநாவல் என்றால், உலகளாவிய சமகால எழுத்து மற்றும் கலைச்சூழலை பின்நவீனச்சூழல் எனக் கருதுகிறேன். இச்சூழல் எல்லா...
View Articleகண் விழிக்கும் நீலக் கண் ட்ராகன்
கேம் ஆஃப் த்ரோன் ஆர்யாவின் அதிரடியோடு துவங்கி நம்மை பரவசத்தில் ஆழ்த்தினாலும் இந்த ஏழாவது சீசன் வழக்கத்தை விட வேகமாக செல்கிறது. சில சமயம் ஏன் இவ்வளவு அவசரம் என்றும் கூட தோன்றுகிறது. இராஜாங்க அரசியல்,...
View Articleகுளி சீன் நாயகிகளின் கரைச்சல்கள்
கன்யகா டாக்கீஸ் படப் பெயரை சில வருடங்களுக்கு முன்பே பல விருதுப் பட்டியல்களில் கண்ட நினைவு. சென்ற வாரம்தான் பார்க்க வாய்த்தது. எதிர்பார்த்திருந்த அளவிற்கு முழுமையான படம் இல்லை என்றாலும் மிக முக்கியமான...
View Articleபல்ப் 2. முதலிரவுத் திருப்பம்
"இன்னிக்கு காலைல முகூர்த்த நேரத்துக்கு கொஞ்சம் முன்னாடி ஓடிப் போகலாம்னு இருந்தேன்”அறையின் நீல வெளிச்சத்தில் அவள் முகம் இறுகியது லேசாகத் தெரிந்தது.விக்ரம் அதிர்ச்சியை வெளிக் காட்டிக் கொள்ளாமல்...
View Articleபல்ப் 3. பல்ப்பின் இலக்கியக் காதல்
”நீ என்னிக்கு வர?” “நாளைக்கு நைட் அங்க இருப்பன்” “ஹோட்டல் போன் நம்பர் மெசேஜ் பன்றேன். கால் பண்ணி ரூம் புக் பண்ணிடு” “என்னது தனி ரூமா? அப்புறம் நான் என்ன டேஷ்க்கு அங்க வரனும்?” “ஏய் சும்மா உன் பேர்ல...
View Articleபுதிர்களின் சுழல் - முல்ஹாலன்ட் ட்ரைவ்
எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறை பார்ப்பதைப் போன்ற உணர்வை சில படங்கள் தரும். முல்ஹாலண்ட் ட்ரைவ் அதில் முதன்மையானது. சில வருடங்களுக்கு முன்பு இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு குழம்பியது - திகைத்தது -...
View ArticleLIVIN லிவின் - இணையத் தொடர்
நண்பன் சித்து பகிர்ந்திருந்த சுட்டியைப் பிடித்துப் போய் இந்த லிவ் இன் தொடரைப் பார்க்க ஆரம்பித்தேன். இதுவரை பதினோரு பாகங்களை யூடியூபில் பதிவேற்றி இருக்கிறார்கள். அதிகபட்சம் பதினைந்து நிமிடங்கள் என்பதால்...
View Articleஅரச பயங்கரவாதம்
அனிதாவின் தற்கொலை மொண்ணை தமிழ் சமூகத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது. எல்லா அதிகார மட்டத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் பார்ப்பனர்களைப் பதற்றப்பட வைத்திருக்கிறது. சமூக வலைத் தளங்களில் ஒரு பக்கம்...
View Articleபப்பாளிக்காயின் மணம்
வியட்நாமின் நிலப்பகுதி எனக்குப் பிடித்தமானது. திரைப்படங்களில் ஆவணப்படங்களில் பார்த்ததுதான். நேரில் சென்றதில்லை. ஆனால் வியட்நாமின் மீதான உள்ளார்ந்த விருப்பம் என்னை விரைவில் அங்கு கொண்டு செல்லுமென்றே...
View Articleதுப்பறிவாளனும் தமிழ் சினிமாவும்
துப்பறிவாளனில் இல்லாமல் போன தமிழ் சினிமா கூறுகளை பட்டியலிட முயற்சி செய்தேன். எதனால் இந்தப் படம் தமிழ்ப்படம் கிடையாது அல்லது என்னவெல்லாம் செய்திருந்தால் இது ஒரு தமிழ்ப்படமாகி இருக்கும் என உட்கார்ந்து...
View Articleஅகி கரிஸ்மாகி - புகைக்கலைஞனின் நிரம்பி வழியும் கோப்பை
கடந்த ஒரு மாதமாக பின்லாந்த்தைச் சேர்ந்த இயக்குனரான அகி கரிஸ்மாகி யின் படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை பதினைந்து படங்களைப் பார்த்திருக்கிறேன். இந்த வருடம் வெளிவந்த The Other Side of Hope...
View Articleஎனக்கு மனிதர்களைப் பிடிக்காது - கிண்டில் வெளியீடு
https://www.amazon.in/dp/B0778TCFP4எனக்கு மனிதர்களைப் பிடிக்காது’ கவிதைத் தொகுப்பை கிண்டிலில் பதிவேற்றி இருக்கிறேன். ஏற்கனவே என் வலைப் பக்கத்தில் PDF ஆகத் தரவிறக்கிக் கொள்ளும்படி வைத்திருந்தேன்....
View Articleதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா
கினோகுனியா - சிறுகதைத் தொகுப்பை அமேஸான் கிண்டிலில் வாங்க https://www.amazon.in/dp/B077DHX1FXபத்துக் கதைகளை கிண்டிலில் இப்படி மின்நூல் தொகுப்பாகக் கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணம் மிகத் தற்செயலானது....
View Article