உன் புன்னகைகளுக்குப் பின் இருந்தவை புன்னகைகளே இல்லை
உன் கோபங்களுக்குப் பின் இருந்தவையும்
உன் மெளனங்களிற்குப் பின் இருந்தவையும்
உன் வெறுப்புகளுக்குப் பின் இருந்தவையும்
ஆனால்
உன் கோபங்களுக்குப் பின் இருந்தவையும்
உன் மெளனங்களிற்குப் பின் இருந்தவையும்
உன் வெறுப்புகளுக்குப் பின் இருந்தவையும்
ஆனால்
அந்நிலவொளியில்
மணற்திடலில்
மடிப்புதைவில்
மணற்திடலில்
மடிப்புதைவில்
உடல் திமிர்வில்
மினுங்கிய
மினுங்கிய
முலைகளின்
முழுமைகாண
இன்றே வாய்த்தது
என் கண்ணே
முழுமைகாண
இன்றே வாய்த்தது
என் கண்ணே
இவை
பின்னும்
மின்னும்
அதே
சுத்த முலைகள்