“அமுதாக்காஇந்தாமருதாணிப்பூ”
“ஐ! ஹப்பா!என்னவாசன. இந்தவாசனஒருமாதிரிஇருக்கில்ல”
“ஆமா“
“உனக்கும்பிடிக்குமாமருதாணிப்பூ”
“பிடிக்கும்ஆனாரொம்பபிடிச்சதுமரமல்லிப்பூதான்”
“ஏன்மரமல்லிபிடிக்கும்?”
“அதுலபீப்பிஊதலாம்”
“ஐயேஏழாவதுவந்துட்டஇன்னுமாபீப்பிலாம்ஊதுற”
“அதனாலஎன்ன?அக்காகார்ட்ஸ்வெளாடலாமா?”
“போடாபோர். நீதான்ஜெயிப்ப”
“வேறஎன்னபண்ணலாம்”
“சும்மாஇருக்கலாம்”
…
“உனக்குரஜினிபிடிக்குமாகமல்பிடிக்குமாடா?”
“ரஜினி. உனக்கு?”
“கமல். என்னகலர்பிடிக்கும்?”
“நீலம். உனக்கு?”
“மெருன். ரொம்பபிடிச்சபடம்எது?”
“ராஜாசின்னரோஜா.உனக்கு”
“அலைகள்ஓய்வதில்லை. உன்பிரெண்ட்ஸெல்லாம்யாரு?”
“முருகன், கோபிஅப்புறம்ரமா. உன்பிரண்ட்ஸ்லாம்யாரு?”
“ப்ச்யாருமேஇல்ல. நான்தான்பத்தாவதுக்கப்புறம்ஸ்கூல்போகலயே”
“கூடபடிச்சவங்க?”
“பொண்ணுங்களுக்கெல்லாம்கல்யாணம்ஆய்டுச்சி. தெரிஞ்சஒண்ணு
ரெண்டுபசங்களும்வெளியூருக்குபடிக்கபோய்ட்டாங்க”
“உனக்குஎப்பக்காகல்யாணம்?”
“அடபோடா”
“ஏங்க்கா?”
“எனக்குகல்யாணமேவேணாம்”
“ஏங்க்கா?”
“என்னவோபிடிக்கலடா”
“போனமாசம்உன்னபொண்ணுபாக்கவந்தாங்களே. மாப்ளகூடநல்லா
இருந்ததாஅம்மாசொன்னாங்க. அவங்கலட்டர்போடலயாக்கா?”
“இல்லடா.”
“ஏன்உன்னபிடிக்கலயாமா?”
“எங்கதரித்திரத்தபிடிக்காமஇருந்திருக்கும்”
“காசுகேட்கறாங்களாக்கா?”
“ஆமாடாஓசிலயாராச்சும்கல்யாணம்பண்ணிப்பாங்களா?”
“உங்கஅப்பாதான்வேலைக்குபோறாரேஅவர்கிட்டகாசுஇல்லயா?”
“அவர்தான்சாயங்காலம்ஆனாகுடிச்சிடுறாரோஎப்படிஇருக்கும்?”
“நல்லவேளஎனக்குஅப்பாஇல்ல”
“உண்மதாண்டா. எனக்குஅப்பான்னுஒருத்தர்இல்லாமஇருந்திருந்தாகூட
நல்லாருந்துருக்கும்.”
..
“செம்பருத்திபூத்திருக்காடாஉங்கவீட்ல?”
“உனக்குதான்அடுக்குசெம்பருத்திபிடிக்காதே”
“பரவால்ல. வாபோய்பறிக்கலாம்”
“தலைலதான்மல்லிஇருக்கேஎதுக்குசெம்பருத்தி?”
“சாமிக்குடா. சாயங்காலம்கோயிலுக்குபோலாம்”
“அப்பசாயங்காலம்பறிச்சிக்கலாம்”
“அப்பவாடிடும்டா”
“போக்காநான்வரல”
“ஏண்டா? “
“பாட்டிஏதாச்சிம்வேலவைக்கும்”
“அம்மாஎங்க”
“ஸ்கூல்க்குபோயாச்சி”
“இன்னிக்குசனிக்கிழமையாச்சே”
“அடுத்தவாரம் ஏதோஇன்ஸ்பெக்சனாம்லாக்கொடுக்கனும்னுபோயிருக்கு”
“உங்கஅம்மாரொம்பநல்லவங்கடா”
“ஆமாக்கா”
“உன்அப்பாவநினைவிருக்காஉனக்கு?”
“இல்லக்கா. நான்வயித்துலஇருக்கும்போதேசெத்துட்டதாஅம்மாசொல்வாங்க”
“உங்கஅம்மாபாவம்டாதனியாஉன்னவளத்திருக்காங்க”
“பாட்டிதான்இருக்காங்களே”
“இதுவேறதனிடா”
“என்னவேற?”
“ஆம்பளதுணைஇல்லாமதனியாஇருக்கிறது”
“எதுக்குஆம்பளதுண?”
“ஒருபாதுகாப்புக்குதான்”
“அதான்நான்இருக்கனே”
“ஆமாஇவருபெரியஆம்பள”
“ஆமாநான்ஆம்பளதான்”
“அப்பஎன்னகல்யாணம்பண்ணிக்கிறியா?”
“ச்சீநீஎனக்குஅக்காவாச்சே”
“அதுனாலஎன்னடா?”
“பே”
“இப்பவேணாம்டாவளந்துஎன்னகல்யாணம்பண்ணிக்க”
“அய்யபே”
“முகம்எப்படிசெவக்குதுபாரு”
“போநாவீட்டுக்குபோறேன்”
“டேய்ரவிநில்றாநில்றா”
”பேபேபே”
ஓட்டமாய்வீட்டிற்குவந்துவிட்டேன். பாட்டிகூடத்தில்உட்கார்ந்துகொண்டுகீரைஆய்ந்துகொண்டிருந்தது. என்னைநிமிர்ந்துபார்த்துஎங்கடாபோய்சுத்துறஎனஅதட்டியது. மறுபேச்சுபேசாமல். செம்பருத்திசெடியிடம்போய்நின்றேன். கையகலத்தில்சிவப்படுக்காய்பூத்திருந்தஒருபூவிடம்கிசுகிசுப்பாய்சொன்னேன்.
“நான்வளந்துஅமுதாக்காவகல்யாணம்பண்ணிப்பேன்”
- மேலும்
புகைப்படம் : பினுபாஸ்கர்