Quantcast
Channel: அய்யனார் விஸ்வநாத்
Viewing all articles
Browse latest Browse all 133

ஓரிதழ் பூ அத்தியாயம் மூன்று

$
0
0
 
அமுதாக்காஇந்தாமருதாணிப்பூ

! ஹப்பா!என்னவாசன. இந்தவாசனஒருமாதிரிஇருக்கில்ல

ஆமா

உனக்கும்பிடிக்குமாமருதாணிப்பூ

பிடிக்கும்ஆனாரொம்பபிடிச்சதுமரமல்லிப்பூதான்

ஏன்மரமல்லிபிடிக்கும்?”

அதுலபீப்பிஊதலாம்”

ஐயேஏழாவதுவந்துட்டஇன்னுமாபீப்பிலாம்ஊதுற

அதனாலஎன்ன?அக்காகார்ட்ஸ்வெளாடலாமா?”

போடாபோர். நீதான்ஜெயிப்ப

வேறஎன்னபண்ணலாம்

சும்மாஇருக்கலாம்

உனக்குரஜினிபிடிக்குமாகமல்பிடிக்குமாடா?”

ரஜினி. உனக்கு?”

கமல். என்னகலர்பிடிக்கும்?”

நீலம். உனக்கு?”

மெருன். ரொம்பபிடிச்சபடம்எது?”

ராஜாசின்னரோஜா.உனக்கு

அலைகள்ஓய்வதில்லை. உன்பிரெண்ட்ஸெல்லாம்யாரு?”

முருகன், கோபிஅப்புறம்ரமா. உன்பிரண்ட்ஸ்லாம்யாரு?”

ப்ச்யாருமேஇல்ல. நான்தான்பத்தாவதுக்கப்புறம்ஸ்கூல்போகலயே

கூடபடிச்சவங்க?”

பொண்ணுங்களுக்கெல்லாம்கல்யாணம்ஆய்டுச்சி. தெரிஞ்சஒண்ணு 
ரெண்டுபசங்களும்வெளியூருக்குபடிக்கபோய்ட்டாங்க

உனக்குஎப்பக்காகல்யாணம்?”

அடபோடா

ஏங்க்கா?”

எனக்குகல்யாணமேவேணாம்

ஏங்க்கா?”

என்னவோபிடிக்கலடா

போனமாசம்உன்னபொண்ணுபாக்கவந்தாங்களே. மாப்ளகூடநல்லா 
இருந்ததாஅம்மாசொன்னாங்க. அவங்கலட்டர்போடலயாக்கா?”

இல்லடா.”

ஏன்உன்னபிடிக்கலயாமா?”

எங்கதரித்திரத்தபிடிக்காமஇருந்திருக்கும்

காசுகேட்கறாங்களாக்கா?”

ஆமாடாஓசிலயாராச்சும்கல்யாணம்பண்ணிப்பாங்களா?”

உங்கஅப்பாதான்வேலைக்குபோறாரேஅவர்கிட்டகாசுஇல்லயா?”

அவர்தான்சாயங்காலம்ஆனாகுடிச்சிடுறாரோஎப்படிஇருக்கும்?”

நல்லவேளஎனக்குஅப்பாஇல்ல

உண்மதாண்டா. எனக்குஅப்பான்னுஒருத்தர்இல்லாமஇருந்திருந்தாகூட 
நல்லாருந்துருக்கும்.”
..

செம்பருத்திபூத்திருக்காடாஉங்கவீட்ல?”

உனக்குதான்அடுக்குசெம்பருத்திபிடிக்காதே

பரவால்ல. வாபோய்பறிக்கலாம்

தலைலதான்மல்லிஇருக்கேஎதுக்குசெம்பருத்தி?”

சாமிக்குடா. சாயங்காலம்கோயிலுக்குபோலாம்

அப்பசாயங்காலம்பறிச்சிக்கலாம்

அப்பவாடிடும்டா

போக்காநான்வரல

ஏண்டா? “

பாட்டிஏதாச்சிம்வேலவைக்கும்

அம்மாஎங்க

ஸ்கூல்க்குபோயாச்சி

இன்னிக்குசனிக்கிழமையாச்சே

அடுத்தவாரம்  ஏதோஇன்ஸ்பெக்சனாம்லாக்கொடுக்கனும்னுபோயிருக்கு

உங்கஅம்மாரொம்பநல்லவங்கடா

ஆமாக்கா

உன்அப்பாவநினைவிருக்காஉனக்கு?”

இல்லக்கா. நான்வயித்துலஇருக்கும்போதேசெத்துட்டதாஅம்மாசொல்வாங்க

உங்கஅம்மாபாவம்டாதனியாஉன்னவளத்திருக்காங்க

பாட்டிதான்இருக்காங்களே

இதுவேறதனிடா

என்னவேற?”

ஆம்பளதுணைஇல்லாமதனியாஇருக்கிறது

எதுக்குஆம்பளதுண?”

ஒருபாதுகாப்புக்குதான்

அதான்நான்இருக்கனே

ஆமாஇவருபெரியஆம்பள

ஆமாநான்ஆம்பளதான்

அப்பஎன்னகல்யாணம்பண்ணிக்கிறியா?”

ச்சீநீஎனக்குஅக்காவாச்சே

அதுனாலஎன்னடா?”

பே

இப்பவேணாம்டாவளந்துஎன்னகல்யாணம்பண்ணிக்க

அய்யபே

முகம்எப்படிசெவக்குதுபாரு

போநாவீட்டுக்குபோறேன்

டேய்ரவிநில்றாநில்றா


”பேபேபே”


ஓட்டமாய்வீட்டிற்குவந்துவிட்டேன். பாட்டிகூடத்தில்உட்கார்ந்துகொண்டுகீரைஆய்ந்துகொண்டிருந்தது. என்னைநிமிர்ந்துபார்த்துஎங்கடாபோய்சுத்துறஎனஅதட்டியது. மறுபேச்சுபேசாமல். செம்பருத்திசெடியிடம்போய்நின்றேன். கையகலத்தில்சிவப்படுக்காய்பூத்திருந்தஒருபூவிடம்கிசுகிசுப்பாய்சொன்னேன்

நான்வளந்துஅமுதாக்காவகல்யாணம்பண்ணிப்பேன்

- மேலும்

புகைப்படம் : பினுபாஸ்கர்


Viewing all articles
Browse latest Browse all 133

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்