காக்கா முட்டை - துபாய் திரைப்பட விழா -2
தனுஷ் மற்றும் வெற்றி மாறன் கூட்டுத் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம் காக்கா முட்டை. இயக்குனர் மணிகண்டனின் முதல் திரைப்படம். இதுவரை திரைப்பட விழாக்களில் மட்டும் திரையிடப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில்...
View ArticleBIRD MAN - துபாய் திரைப்பட விழா - 3
BIRD MAN or The Unexpected Virtue of Ignorance அலெஹாந்த்ரோ யொன்ஸேல்ஸ் இனாரித்து வின் முதல் ஹாலிவுட் படமிது மெக்சிகோ வைச் சேர்ந்த இனாரித்து நான்லீனியர் கதை சொல்லல் மூலம் உலகம் முழுக்கப் பிரபலமடைந்தவர்....
View Articleவம்சி வெளியீடுகள் 2015
1. நிலம் - பவா செல்லதுரைபவா வின் நிலம் தொகுப்பை கையெழுத்துப் பிரதியாகவும், கணினிப் பிரதியாகவும் சென்ற வருடமே வாசித்திருந்தேன். மேலும் சில மனிதர்களை இந்நூலில் சேர்த்தால் கச்சிதமாகவிருக்கும் என நானும்...
View Articleசமீபத்திய மூன்று சண்டைகள்
” நீ கேக்குற கேள்விக்குலாம் பதில் சொல்லிட்டு, உன் காசுல திங்குற மூணு வேள சோத்துக்கு பதிலா, நாலு பேரோட படுத்து சம்பாதிக்கலாம், வைடா ஃபோன.. வைடா.. ஃபோன”தொடர்பு அறுந்துபோனது.நளன் ஆழமாய் மூச்சை இழுத்து...
View Articleஓநாய்கள்
ஓநாய்கள்விரட்டிவந்ததின்நிறம்தெரியவில்லைஓநாய்தானா?தெரியவில்லைஆனால்நாயில்லைமுன்பொருஇரவில்வாகனவெளிச்சத்தில்பார்த்திருந்தகழுதைப்புலிசெந்நாய்பல்லிழந்தநரிஇவையெதுவுமில்லைஓநாயாய்இருக்கலாம்இருள்விலகியிராத...
View Articleஓரிதழ் பூ - அத்தியாயம் இரண்டு
“பயப்படவைக்கிறஅழகுஅவ. அவளோடகண்களசந்திச்சநொடிசெத்தாலும்மறக்காது. பெண்பார்க்கபோயிருந்தப்பகொஞ்சம்கூச்சத்தோடஅவங்கவீட்லதலகுனிஞ்சிஉட்கார்ந்திருந்தேன். மருதாணிசிவப்பேறியபாதங்கள்மெல்லநடந்துவந்திச்சி....
View Articleஓரிதழ் பூ : அத்தியாயம் நான்கு
அகத்தியமாமுனிபொதிகைமலைச்சரிவிலிருந்துகடுங்கோபத்துடன்புயலெனத்தரையிறங்கிக்கொண்டிருந்தார். மலைச்சரிவிலிருந்தஅடர்த்தியானமரங்கள்அவருடையமூச்சுக்காற்றின்வேகத்தைதாங்கமுடியாமல்பேயாட்டம்ஆடின....
View Articleஓரிதழ் பூ : அத்தியாயம் ஐந்து
“இதான்நாகலிங்கப்பூ”“அய்யோஎன்னவாசன! ஒருமாதிரிநெஞ்சஅடைக்குது. இந்தவாசனைக்குபாம்புவருமா?”“ஆமா. அதுவும்இல்லாமஇந்தப்பூவபாருலிங்கம்மாதிரிஇருக்கு....
View Articleஓரிதழ் பூ : அத்தியாயம் ஆறு
"ஈ " எனப்பல்லைக்காட்டியசாமியைஓங்கிமிதிக்கவேண்டும்போலிருந்தது. இருந்தகாசிற்குகுவாட்டர்தான்அடிக்கமுடிந்தது. போதைசுத்தமாய்இல்லை. அப்படியேவிட்டிருந்தால்தூங்கிப்போயிருப்பேன். எதற்குஇந்தசாமிஎன்னைஎழுப்பியது?...
View Articleஓரிதழ் பூ : அத்தியாயம் ஏழு
அகத்தியமாமுனிஸ்கந்தாசிரமபாறைக்கடியில்உட்கார்ந்திருந்தார். பாறையைஒட்டிவளர்ந்திருந்தமஞ்சம்புல்அவரைமுழுமையாய்மறைத்திருந்தது. இரண்டுஇரவையும்மூன்றுபகல்களையும்கடந்தும்அசையாமல்உறைந்துகிடந்தார்....
View Articleகாட்சிகளின்றி காணுதல் - SPOTLIGHT 2015
திரைப்படம் அடிப்படையில் ஒரு காட்சி ஊடகம். அதற்கு உரையாடல்கள் பலமே தவிர அவசியம் கிடையாது என்பது ஒரு பொதுவான கருத்து. தமிழ் சினிமா பார்வையாளர்களாகிய நாம், அதுவும் செவி கிழிய - பக்கம் பக்கமாக...
View Articleகூடு திரும்புதல்
இந்த வலைப்பக்கத்தை எட்டிப் பார்த்து மாதங்களாகின்றன. எழுதியோ,வருடமாகிறது. ஃபேஸ்புக் யுகத்தில் போய் என்ன ப்லாக்ஸ்பாட் ! என்கிற அலுப்பு மட்டுமே இந்தப் பக்கத்தில் எழுதாமல் விட்டதற்கான காரணமாய் இருக்க...
View Articleநாய் அடிக்கிற கோல்
நேஷ்னல் புக் ட்ரஸ்ட் 1995 இல் வெளியிட்டிருந்த கன்னடச் சிறுகதைகள் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு இதே தொகுப்பில் யு.ஆர்.அனந்த மூர்த்தியின் ’க்ளிப் ஜாயிண்ட்’ என்கிற கதையை...
View Articleசாதாரணங்களின் கலைஞன்
நேற்று முன்னிரவு சுவறின் மூலைக்காய் மேக் கைத் திருப்பி வைத்துக் கொண்டு கேம் ஆஃப் த்ரோனில் ஆழ்ந்திருந்தபோது வந்த குறுஞ்செய்தியின் வாயிலாக அசோகமித்ரனின் மரணத்தை அறிந்து கொண்டேன். வழக்கமாய் எதிர் கொள்ளும்...
View Articleஇடி மின்னல் மழை
இந்நாட்டின் பருவநிலை குறித்தான என் சலிப்புகளை இதேப் பக்கங்களில் எழுதித் தீர்த்திருக்கிறேன். மழைக்கான ஏக்கம் வளைகுடாவாசிகள் அனைவருக்குமே பொதுவானது. இந்த வருடம் இந்நிலை மாறியிருக்கிறது. பிப்ரவரி...
View Articleஉலகப் பெண்களின் துயர் - தண்ணீர்
என்னுடைய இருபதுகளில் தண்ணீர் நாவலை முதன்முறையாய் வாசித்தேன். பிறகு அவ்வப்போது - வேறு புத்தகங்கள் வாசிக்க கைவசம் இல்லாத பொழுது - அதன் சில பக்கங்களை வாசிப்பதுண்டு. மிகக் குறைவான பக்கங்கள் கொண்ட, மிக மிக...
View Articleஇரு வேட்டைகள்
ஆதிவாசி மற்றும் பழங்குடி மரபுகளையும் அவர்களின் வாழ்வியல் கூறுகளையும் ஒட்டி சமீபமாய் இரண்டு சிறுகதைகளை வாசித்தேன். இரண்டின் தலைப்பும் வேட்டை தான்.முதல் வேட்டைக் கதை மகாஸ்வேதா தேவி எழுதியது. குருடா மலைப்...
View Articleவேசி மகன்
'Bastard son' - Game of Thrones தொடரில் புழங்கும் சொல் இது. முறையான திருமண உறவின் வழியாய் பிறக்காத குழந்தைகளை இப்படி அழைக்கிறார்கள். பிரபுக்களின் குழந்தைகளாக இருந்தாலும், ராஜாவின் மகன்களாக இருந்தாலும்,...
View Articleமுதல் சினிமா
சினிமா எழுத்தாளனாய் என்னுடைய முதல் அறிமுகம் மலையாளத்தில் இருக்குமென எதிர்பார்த்திருக்கவில்லைதாம். ஆனால் அது நிகழ்ந்தே விட்டது. நண்பன் பினு பாஸ்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் கோட்டையம் என்கிற மலையாளப்...
View Article