பார்போஸோ வின் குரங்கு
Pirates of the Caribbean திரைப்பட வரிசையை நான் பார்த்ததில்லை. இப்போது வெளிவந்திருக்கும் அதன் ஐந்தாம் பாகம் குறித்து நண்பர்கள் இணையத்தில் பேசிக் கொண்டதை வாசித்ததும் பார்க்கத் தோன்றியது. முதலில் இருந்து...
View Articleகுரங்குப் புத்தியும் பிழைகளற்ற நிகழும்
இரண்டு வாரங்களாக ஓஷோவின் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நோன்புக் காலம் என்பதால் அலுவலக நேரம் மிகக் குறைவு. அலுவலகத்தில் ஐந்து மணி நேரமென்றால் அதற்குச் சரிபாதி காரில் இரண்டரை மணி நேரம்....
View Articleஇருளில் மறைந்திருக்கும் யானை
பேரண்ட் மீட்டிங் என்றாலே ஒரு அசெளகரிய மனநிலை வந்துவிடும். இரண்டு பயல்களைப் பெற்றவர்கள் இதை உணர்ந்திருப்பார்கள். இருவருக்கும் ஒரே நாளில் என்றால் பெரியவனை மனைவியிடம் தள்ளிவிட்டு சின்னவனோடு நான் ஒட்டிக்...
View Articleமஞ்சள் இரைச்சலைக் கேட்க விரும்பாத உறக்கம்
உலக வரலாற்றில் நிகழ்ந்த மிகப் பெரும் துயரங்களில் ஆஸ்விட் வதை முகாங்களுக்கு முக்கிய இடமுண்டு. ஜெர்மனியின் பிடியிலிருந்த போலந்தில் நாஜிக்களால் உருவாக்கப்பட்ட ஆஸ்விட் வதை முகாம்களில் யூத இன மக்கள் கும்பல்...
View Articleஓரிதழ்ப்பூ அத்தியாயம் பத்தொன்பது
சாமிநாதனின் தினசரி மீண்டும் ஒழுங்கிற்கு வந்தது. கரும்பலகையால் துர்க்கை ஜோதிட நிலையம் என்றெழுதி வீட்டு வாசலில் திண்ணையை ஒட்டி இருந்த தூணில் மாட்டினான். சாமியாரிடம் இருந்து கொண்டு வந்திருந்த சில ஜோதிட...
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபது
ஸ்கந்தாசிரமத்தை சென்றடைந்தபோது நேரம் உச்சியைத் தாண்டியிருந்தது ஆனாலும் வெயில் தெரியவில்லை. உயர்ந்த மரங்களின் நிழல் அந்தச் சிறு வீட்டை முழுமையாய் மூடியிருந்தது. பிரதான வீட்டிலிருக்கும் சிறு புத்தக...
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தொன்று
"பூ மொழம் எவ்ளோப்பா?"அகத்திய மாமுனி நிமிர்ந்தார். பூக்கட்டிக் கொண்டிருந்த விரல்கள் நின்றன."ரெண்ரூவாம்மா""நாலு மொழம் கொடுப்பா" மாமுனி சுற்றி வைக்கப்பட்டிருந்த பூச்சரத்தை மெதுவாய் அளந்து நாலாவது முழ...
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தி இரண்டு
மழை விட்டிருந்தது. அங்கையும் சங்கமேஸ்வரனும் சுய நினைவிற்கு திரும்பி இருந்தனர். விழுந்து புரண்டதில் உடல் முழுக்க சேறு அப்பியிருந்தது. உடைகள் முழுக்க சக்தியாகியிருந்தன. அங்கையற்கன்னி எழுந்து கொண்டாள்....
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தி மூன்று
யாகத்திற்குப் பிறகு மழை நின்றுவிட்டது. ஊரே சாமிநாதனை மெச்சியது. சர்வ சக்தியையும் அடக்கி ஆளும் ஆற்றல் அவனுக்கு உண்டு எனப் பேசிக் கொண்டனர். சாமி போதையில் மிதந்தான். வீட்டில் ஒரு முழுக் கிடாயை...
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்து நான்கு
நினைவு திரும்பியபோது காலம் இடம் யாவும் குழப்பமாக இருந்தன. மூத்திரமும் மருந்தும் டெட்டாலும் கலந்த சகிக்க முடியாத நெடிதான் நாசியை முதலில் அறைந்தது. எழுந்து ஓடிவிட வேண்டும் போலிருந்து. உடலை அசைக்க...
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தைந்து
”த வந்திரு த, என்ன வுட்டன்னு சொல்லிட்டு வீட்டுக்கு வா த”மாமுனியின் கால்களில் விழுந்து ஒரு பெண் மன்றாடிக் கொண்டிருந்தாள். அவருக்கு ஒன்றும் புரியவில்லை.’யார் மா நீ? ஏன் என் கால்ல வந்து விழுற? எழுந்திரு...
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தாறு
’எழுந்து வூட்டுக்கு போம்மா’அசையாமல் அமர்ந்திருந்த அங்கையற்கன்னியை காவலுக்கு இருக்கும் முதியவர் வேண்டிக் கொண்டிருந்தார்.மான் தன்னைச் சுற்றிக்கொண்டிருக்கும் கொசுக்களை காதால் விரட்டியபடி படுத்திருந்தது....
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தேழு
"ஐயோ என்ன விட்டுடு"என்கிற சாமிநாதனின் கதறலை துர்க்கா பொருட்படுத்தவில்லை. தரையில் மல்லாந்து கிடந்தவனின் மார்பில் இன்னொரு முறை ஆத்திரம் மிக மிதித்தாள். அவன் மார்பெலும்புக்கூடு உடைந்திருக்கலாம். சாமிக்கு...
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்து எட்டு
காலையில் எழுந்து வேளானந்தல் போய் கொண்டிருந்தேன். நேற்று மாலை மருத்துவமனையிலிருந்து வந்த அம்மா,"அமுதா ஊட்டுக்கார் செத்துட்டார்டா. போய்ட்டு வந்துரு. பக்கந்தான் வேளானந்தலாம். நம்ம ஆவூர் மாமா வூட்டதாண்டி....
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்து ஒன்பது
சாமி பூக்கடையைச் சுற்றிச் சுற்றி வந்தான். வழக்கமாய் காலை ஏழு மணிக்கெல்லாம் துர்க்கா வந்து கடையைத் திறந்துவிடுவாள். இன்றோ மணி ஒன்பதாகப் போகிறது. இதுவரை அவளைக் காணோம். இன்னிக்கு என்னாச்சின்னு தெரியலயே என...
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் முப்பது
”அசதோமாஸத்கமயதமஸோமாஜ்யோதிர்கமயமிருத்யோர்மாஅமிர்தம்கமய ” ”நீ சாப்ட்டு கெளம்பிடு”நிமிர்ந்து பார்த்தேன். அமுதா அடுப்பைப் பற்றவைத்துக் கொண்டே என்னைப் பார்க்காமல் சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போதுதான்...
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் முப்பத்தி ஒன்று
"தீதிலிருந்து நன்மைக்கு இருளிலிருந்து ஒளிக்கு இறப்பிலிருந்து பெருநிலைக்கு”வேட்டவலம் பஸ் ஸ்டாண்டிலேயே இறங்கிக் கொண்டேன். லாரி என்னை உதிர்த்துவிட்டு பை பாஸ் ரோட்டிற்காய் திரும்பியது. இறங்கி நடக்க...
View Articleஉதிரி
இந்த விடுமுறை வழக்கத்திற்கு மாறாகத்தான் இருந்தது. சொல்லி வைத்தார்ப்போல ஒரே மாதிரியான நட்பு சந்திப்புகள், தொலைபேசி அழைப்புகள் என எதுவும் இல்லை. எப்படித் தோன்றியதோ அப்படி இருந்தேன். மரியாதை நிமித்தம்,...
View Articleவிக்ரம் வேதா - ஈரோயிச கோராமை
விடுமுறையிலிருந்த இருபது நாட்களில் ஒரு திரைப்படத்தைக் கூடப் பார்க்கவில்லை. மொத்தமாகவே ஓரிரு மணி நேரங்கள்தாம் தொலைக்காட்சியின் முன்பு அமர்ந்திருந்தேன். இந்த நான்கு நாட்களில் அதை நேர் செய்தேன். கேம்...
View Articleபல்ப்
இனிமேலாவது இலக்கிய இதழ்கள் வெளியிடும் கதைகளின் வடிவில் சிலவற்றை எழுத வேண்டும். அதை அந்தந்த இதழ்களுக்கு அனுப்பி வெளியிடுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதேச் சூழலில் புழங்கும் பத்து நபர்கள் கொண்ட...
View Article