ட்ராகன் நெருப்பு
கேம் ஆஃப் த்ரோன்ஸின் ஆறு சீசன்களையும் பார்த்து முடித்தேன். பிப்ரவரி இரண்டாம் வாரம் துங்கி மார்ச் கடைசி நாளில் முடித்தேன். இந்த ஒண்ணரை மாத காலகட்டத்தில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட சில படங்களையும்...
View Articleஓரிதழ்ப்பூ - மீளுதல்
ஓரிதழ்ப்பூ - குறுநாவலை விட்ட இடத்திலிருந்து எழுத ஆரம்பிக்கிறேன். இந்நாவலின் முதல் அத்தியாயத்தை 2013 ஆம் வருடம் மே மாதம் 27 ஆம் தேதி வெளியிட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் இதை மனதால் மட்டும்...
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் எட்டு
அங்கையற்கன்னிமீண்டும்தன்கனவில்மானைக்கண்டாள். அவள்கனவில்வரும்மானிற்கு,முகம்மட்டும்மனிதமுகம். உடலும்கொம்புகளும்புள்ளிமானிற்குஉரியவை. அவளின்பதினைந்துவயதிலிருந்துஇந்தக்கனவுவந்துகொண்டிருக்கிறது....
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் ஒன்பது
அகத்திய மாமுனியின் காதுகளில் வாத்தி என்றழைக்கப்பட்டவரின் வார்த்தைகள் கேட்டுக் கொண்டே இருந்தன. எவ்வளவு எளிமையாய் சொல்லிவிட்டார். தானென்ற அகம்பாவம் அத்தனையும் நொடிப்பொழுதில் பொடிப்பொடியாய் நொறுங்குவதைப்...
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் பத்து
சாமி தெறித்து ஓடின வாத்தியை நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருந்தார். வாயில் மென்றுகொண்டிருந்த சோற்றுப் பருக்கைகள் துர்க்கா மீது தெறித்தது.“ஏ சோத்த வாயில வச்சிகினு என்னா சிரிப்பு” துர்க்கா...
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் பதினொன்று
அங்கையற்கன்னிரவியை நிமிர்ந்துஒருபார்வைபார்த்தாள். அறைக்குள்சங்கோஜமாய்உள்ளேநுழைந்தவன்அந்தப்பார்வையைஎதிர்கொள்ளத்தடுமாறினான். தலையைக்குனிந்துகொண்டே கட்டிலின்விளிம்பில் அமர்ந்தான்....
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் பனிரெண்டு
காலைச் சூரியன் சுட்டெரித்து எழுப்பியது. நேற்று முன்னிரவில் இங்கே வந்து விழுந்தவன் தான். மொட்டை மாடியில் காய்ந்த வேப்பம் பூக்கள் சிதறிக்கிடந்தன.தலையணையும் ஒரு போர்வையும் அருகில் கிடந்தது. அந்த...
View Articleவிமர்சனமும் சுயமும்
தற்செயலாக இருபது வெள்ளைக்காரர்கள் குறுநாவல் தொகுப்பிற்கு எழுதப்பட்ட விமர்சனத்தை வாசித்தேன். திண்ணை இணையப் பத்திரிக்கையில் இரா. ஜெயானந்தன் என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது. ஜனவரி மாதம் எழுதியிருக்கிறார்....
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் பதிமூன்று
அகத்திய மாமுனி எங்கெங்கோ அலைந்து திரிந்து இரமணாசிரமம்வந்துச்சேர்ந்தபோதுஅதன்கேட்டைசாத்தியிருந்தார்கள். சாலையைஒட்டிஇருக்கும்எல்லாக் கடைகளும்ஏற்கனவேஅடைந்திருந்தன....
View Articleஎஸ்.எல்.பைரப்பா
இன்று கன்னட எழுத்தாளர் பைரப்பாவைக் குறித்து ஜெயமோகன் எழுதியிருக்கும் குறிப்புகளை வாசித்தேன். அவர் இணைப்புக் கொடுத்திருந்த வலம் கட்டுரையையும் வாசித்தேன். ஒரு வித இறுக்கமும் அமைதியின்மையும் தோன்றவே...
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் பதினான்கு
சங்கமேஸ்வரன் திகைத்து நின்றான். இயற்கை உபாதைக்காக புதர் மறைவிற்காய் சென்ற மலர்செல்வியைக் காணோம். இருள் வேறு கவிந்து வருகிறது. இன்னும் பல காத தூரம் இந்தக் கானகத்தின் வழியே நடந்து செல்ல வேண்டும். குமார...
View Articleலார்ஸ் வோன் ட்ரையரைக் காணுதல்
லார்ஸ் வோன் ட்ரையரின் திரைப்படங்களை மீண்டும் பார்ப்பது என்பது அத்தனை இலகுவான காரியம் இல்லைதான். ஆனாலும் துணிந்து ஆரம்பித்து விட்டேன்.இவரின் படங்கள் யாவும் மனித வாழ்வின் இருண்மையை, ஆழமான துக்கத்தை...
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் பதினைந்து
சாமிநாதன் பெரிய மஞ்சள் பை ஒன்றுடன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தான். என்றாவது ஒரு நாள் இங்கிருந்து போய்த்தான் ஆக வேண்டும் என்பதை அறிந்தே இருந்தான். ஆனால் அது ஏன் இத்தனை சடுதியில் நிகழ...
View Articleகாற்று வெளியிடை - மணிரத்னத்தின் Fringe Elements
மணிரத்னத்தின் காதற் படங்களின் மீது எனக்கொரு வாஞ்சை உண்டு. ஓ காதல் கண்மணி வரை அவரின் படங்களை - குறிப்பாய் காதல் படங்களை திரையில் காண்பதே வழக்கம். காற்று வெளியிடையைக் காணப் போகவில்லை. மணி - ரகுமான்...
View Articleபவா - அனந்தமூர்த்தி
கன்னடத்தில் யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதிய நாவலான பவ - வை தமிழில் வாசித்தேன். பிறப்பு என்கிறத் தலைப்பில் நஞ்சுண்டன் மொழிபெயர்த்திருக்கிறார். காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது. அளவில் மிகச் சிறிய நாவல்தான்....
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் பதினாறு
ரமா கிளம்பிப் போனபிறகு என்ன செய்வதென்று தெரியவில்லை. என்றுமில்லாத அமைதி வாய்த்திருந்தது. இது அபூர்வம்தான். இயலாமையின் பரிதவிப்பு எப்போதும் இருந்து கொண்டிருக்கும். மனதைப் பிசைந்து பிசைந்து...
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் பதினேழு
அகத்திய மாமுனி நேற்றிரவு துர்காவைப் பார்த்த இடத்தில் நின்று கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் மூன்று சிறு பாதைகள் பிரிந்தன. எதில் போவது என அறியாமல் திகைத்து நின்றார். துர்கா எந்தப் பாதையிலிருந்து...
View Articleதினசரிகளின் துல்லியம் - முரகாமியின் ஸ்லீப்
இரண்டு நாட்களாக ஹருகி முரகாமியின் ’ஸ்லீப்’ என்கிற கதை தொந்தரவு செய்கிறது. குறிப்பாக வாகனம் ஓட்டும்போது. ஸ்லீப் கதையின் நாயகிக்கு தூக்கமின்மை பிரச்சினை இருக்கும். ஆனால் அது ’இன்சோம்னியா’ அல்ல. தூக்கம்...
View Articleஅன்னா கரேனினாவும் அடல்டரியும்
ஸ்லீப் கதை தந்த உந்துதலால் அன்னா கரேனினா நாவலைத் தேடிப் பிடித்து வாசிக்க ஆரம்பித்தேன். இ-வாசிப்பில் இரண்டாயிரம் பக்கங்கள். முதல் ஐம்பது பக்கங்களைக் கடக்கவே சிரமப்பட வேண்டியதாகிற்று. மூடி வைத்துவிட்டு...
View Articleஓரிதழ்ப்பூ - அத்தியாயம் பதினெட்டு
அங்கையற்கன்னியால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏன் அழுகிறோம் என்பதும் அவளுக்குப் பிடிபடவில்லை. கண்களிலிருந்து நீர் வழிந்தபடியும் இதயம் விம்மியபடியும் இருந்தது. சங்கமேஸ்வரன் அவளை ஆறுதல் படுத்த...
View Article