Quantcast
Channel: அய்யனார் விஸ்வநாத்
Viewing all articles
Browse latest Browse all 133

ஓரிதழ் பூ : அத்தியாயம் ஐந்து

$
0
0

இதான்நாகலிங்கப்பூ

அய்யோஎன்னவாசன! ஒருமாதிரிநெஞ்சஅடைக்குது. இந்தவாசனைக்குபாம்புவருமா?”

ஆமா. அதுவும்இல்லாமஇந்தப்பூவபாருலிங்கம்மாதிரிஇருக்கு. அதுனாலயும்இந்தப்பேர்

இதுஏன்மரத்துலபூக்குது?”

தெரில

எவ்ளோஒசரமானமரம்இல்ல

ம்அண்ணாந்துபாத்தாகழுத்துவலிக்குது

இந்தபக்கம்நிறையமுறபோயிருக்கேன். அப்பலாம்இந்தவாசனயஇரமணாசிரமத்தோடவாசனைன்னுநினைச்சிப்பேன். இன்னிக்குத்தான்தெரியுதுஇதுபூவாசம்னு

ஆசிரமத்துக்குகூடவாவாசனஇருக்கும்?”

இருக்குமேஎல்லாஇடத்துக்கும்  வாசனஇருக்கும்

எப்புடி?”

எப்படின்னுகேட்டாஎப்படிசொல்றது? உங்கவீட்டுக்குஒருவாசனஎங்கவீட்டுக்குஒருவாசனஅமுதாக்காவீட்டுக்குஒருவாசனஇப்படி

ஆமாஉன்மேலகூடஒருவாசனஇருக்கு

ஐயேநெஜமாவா

ஆமா. எங்கம்மாகோகுல்சாண்டல்பவுடர்அடிக்கும்போதுஉன்நினைவுவரும்

நீஎன்னநினைக்கவேறசெய்வியா?”

நான்நினைக்கனும்னுநினைக்கமாட்டேன்அதுவாவரும்

நான்உன்னஅடிக்கடிநினைப்பேன்

ஏன்நினைப்ப

தெரியல. நினைப்பேன்

எப்பலாம்நினைப்ப

நைட்லதூக்கம்வராதப்பநினைப்பேன்

அப்புறம்

சொன்னாசிரிக்கமாட்டியே

மாட்டேன்சொல்லு

குளிக்கறப்பநினைப்பேன்

ஐயே

ஆமாடா

ரமாமழவர்ரமாதிரிஇருக்குவாபோலாம்

ஏய்மழவர்ரமாதிரிஇருந்தாமயில்லாம்தோகவிரிச்சிஆடும்டாபாத்துட்டுபோய்டலாம்

அய்யோபயங்கரமாஇருட்டிட்டுவருது. வீட்லதேடுவாங்க

சைக்கிள்தான்இருக்கில்லவேகமாபோய்டலாம். இரு

வேணாம்ரமாவாபோலாம்

மலையைக்கருமேகங்கள்சூழ்ந்திருந்தன. மழைஉடைவதற்குமுன்பானநேரம், மேகங்கள்கணத்து, கரும்அமைதியுடன்நகர்ந்துகொண்டிருந்தன. ரமாஇரமணாசிரமம்வரைபோய்விட்டுவந்துவிடலாம்வாஎனஅழைத்தபோதுவானம்வெளிச்சமாகத்தான்இருந்தது. அரைமணிநேரத்திற்குள்எப்படிஇருட்டியதெனதெரியவில்லைரமா, கருநீலப்பாவாடையையும்பஃப்வைத்தமெருன்சட்டையும்அணிந்திருந்தாள். நான்முன்னால்நடக்கவேண்டாவெறுப்பாய்பின்தொடர்ந்தாள். சைக்கிளைஸ்டாண்ட்விலக்கிபின்னால்ரமாவைஉட்காரச்சொன்னபோதுபெரியமழைத்துளிஒன்றுஹேண்டில்பாரில்விழுந்தது. பரபரப்பாய்சைக்கிளைமிதித்தேன். அடர்த்தியானமரங்கள்சூழ்ந்தவெள்ளைக்காரர்கள்தெருவில்நுழையும்போதேமழைசடசடவெனப்பிடித்துக்கொண்டது

எங்கயாவதுநின்னுட்டுபோலாம்டா” 

என்றரமாவின்குரலைஉதாசீனப்படுத்திமிதிக்கஆரம்பித்தேன். தெருவளைவில்கருவேலந்தோப்புஅதைத்தாண்டினால்ஒரேமிதியில்வீடுதான். இருபக்கமும்முள்மரங்கள்வளர்ந்திருக்கும், நடுவில்நீண்டஒற்றைப்பாதை. மழைசுழன்றுசுழன்றுஅடித்தது. இருவரும்மொத்தமாகநனைந்துபோயிருந்தோம். ஒற்றைப்பாதைமுழுவதும்செம்மண்குழம்பலாய்மழைநீர்தேங்கியிருந்தது. இறங்கிவிடலாம்எனநினைத்தநொடியில்சைக்கிள்வழுக்கியது. நான்ஒருபுறமும் அவள் ஒருபுறமுமாய்சிதறினோம். முற்கள்இடறியதைப்பொருட்படுத்தாதுஎழுந்துரமாவைப்பார்த்தேன். எழுந்தவள்  சட்டெனமீண்டும்மடங்கிஉட்கார்ந்தாள். முகம்கோணலானது. அடிபட்ருச்சாஎன்றபடியேஅவளைநெருங்கினேன்கீழுதட்டைஅழுந்தக்கடித்துக்கொண்டே, பார்வையைத்தாழ்த்திக்கொண்டு, தலையைஇடமும்வலமுமாய்அசைத்தாள். அவள்கையைப்பலவந்தமாய்பிடித்துத்தூக்கிநிறுத்தமுயற்சித்தேன். பாதிஎழுந்தவள்இடையில்மீண்டும்உட்காரவிரும்பிஎன்கையைஉதறியவள்நிலைதடுமாறிமல்லாக்கவிழுந்தாள். கருநீலப்பாவாடைமேலேறி, தொடைகள்  நீரில்பளபளக்கஇரத்தக்குழம்பலாய்ஒருபூஅவள்கால்களின்இடுக்கில்மலர்ந்துநின்றதைஅரைநொடிக்கும்குறைவானஇடைவெளியில்பார்த்தேன். தலைகிறுகிறுக்ககீழேவிழுந்துமயக்கமானேன்.



- மேலும்

Viewing all articles
Browse latest Browse all 133

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்