Quantcast
Channel: அய்யனார் விஸ்வநாத்
Viewing all articles
Browse latest Browse all 133

ஓரிதழ் பூ : அத்தியாயம் ஆறு

$
0
0

" " எனப்பல்லைக்காட்டியசாமியைஓங்கிமிதிக்கவேண்டும்போலிருந்தது. இருந்தகாசிற்குகுவாட்டர்தான்அடிக்கமுடிந்தது. போதைசுத்தமாய்இல்லை. அப்படியேவிட்டிருந்தால்தூங்கிப்போயிருப்பேன். எதற்குஇந்தசாமிஎன்னைஎழுப்பியது? நாளைக்காலைஎழவெடுத்தவேலைக்குவேறுபோய்த்தொலையவேண்டும். கோபத்தைசிரமப்பட்டுக்கட்டுப்படுத்திக்கொண்டு 

என்னசாமி?” என்றேன்கடுகடுப்பாய்

யப்பாவாத்திஉன்னஎங்கலாம்தேடுறது? உன்கிட்டஏதோவெளக்கம்கேட்கணும்னுநேத்துலருந்துஇவருஎம்பின்னாடிசுத்துராரு“ 

என்றபடிஇன்னொருசாமியாரைக்காண்பித்தார். ஆத்திரம்ஆத்திரமாய்வந்தது.

"என்னாவிளக்கம்?"

மாமுனி தொண்டையைக்கனைத்துக்கொண்டு

ஐயாஓரிதழ்பூஎன்றால்என்ன? அதுஎங்குகிடைக்கும்என்பதைஅறியவந்தேன். தாங்கள்அறிவீர்களாமே?”

ங்கொம்மாபாவாடயதூக்கிட்டுபாருஇருக்கும்”  இரைந்தேன்.

அவர்ஒருநொடிசினந்தார். பின்யோசித்தார். மெதுவாய்வாய்திறந்து

நான்தான்அகத்தியமாமுனி. நீங்கள்போகராகஇருக்கவேண்டும். தெளிவடைந்தேன். நன்றிவருகிறேன்” 

எனசொல்லிவிட்டுவிடுவிடுவெனநடையைக்கட்டினார்.

சாமிக்குசிரிப்பைஅடக்கமுடியவில்லை.

சாமிநானேபோதைபத்தலன்னுகடுப்புலகிறேன். நீவேறஏன்கண்டகெரகத்தையும்இழுத்தாந்துகடுப்பேத்துற

சரிசரிகோச்சுக்காத, கைலஆப்இருக்கு, வாஅந்தாண்டமரத்துக்காபோய்உட்கார்ந்துசாப்புடலாம்

சட்டெனஉற்சாகமானேன். “சாமிநீதெய்வம்சாமி

வாடாடேய்வாடா

சமுத்திரஏரிக்கரை. காற்றுஜிலுஜிலுவெனவீசிக்கொண்டிருந்தது. நான்இங்கிருப்பதைஇந்தசாமிஎப்படிக்கண்டுபிடித்தார்எனயோசித்துக்கொண்டேஅவரோடுநடந்தேன். நுணாமரத்தடியில்போய்அமர்ந்தோம்சாமிவேட்டிஇடுப்பிலிருந்துஅரைபுட்டியைஎடுத்தார். கூடவேஒருவாட்டர்பாக்கெட்டும்இரண்டுநடுங்கியப்ளாஸ்டிக்டம்ளரும்இருந்தது.

அடஒருபாரையேஉள்ளவச்சிருக்கியே

ம்க்கும்என்றபடியேமுக்கால்டம்ளர்ரம்ஊற்றிகொஞ்சூண்டுவாட்டரைநுரைவரஅடித்தார்.

ஆசையாய்எடுத்துஇழுத்தேன்.

சாமிமெதுவாகுடிமெதுவாகுடிஎன்றபடிதன்டம்ளரில்கால்வாசியை  வாயில்சரித்துக்கொண்டார்.

அந்தாளுஅகத்தியமாமுனி,போகருன்னுஎன்னவோஒளறினானேஎன்னவாஇருக்கும்?”

சிலதுங்கஇப்படிஆய்டும். நேத்துநைட்அந்தாளபாத்தப்பவேநினைச்சேன். லேசாகழண்டிருக்கும்னு. ஆனாநீஅப்படிதிட்டியிருக்கவேணாம்எனசிரிப்பாய்சொன்னார்

மனுசனுக்குகடுப்பாவுமாஆவாதா? நியாயப்படிஉன்னதான்திட்டிஇருக்கனும். சரக்குஎட்தாந்துதப்பிச்சிட்ட

நான்அவரக்கூட்டியாந்ததுக்குகாரணம்இருக்கு

என்னகாரணம்?”

சாமிமீதமிருந்ததையும்இழுத்துவிட்டுசொன்னார்

ஒலகம்முழுக்கபைத்திகாரப்பசங்கநிறையபேர்இருக்காங்க. இதுலபாதிபேர்தன்னவேணும்னேபைத்தியம்னுநினைச்சிக்கிறாங்க. அதுலநீயும்ஒருத்தன்

நான்நேத்துசொன்னதநீநம்பலயா

அடப்போடாசாமானம்சாமானம்தான்அதிலஎங்கவருதுபூ

சாமிஉனக்குபுரியாதுவுட்ரு

என்னாபுரியாது

எதுவும்புரியாதுவுட்ரு

சாமிக்குகுரல்உயர்ந்தது. கண்கள்விரியக்கிட்டத்தட்டகத்தினார்

டேய்நான்சாமிடா, சும்மாரோட்லஅலையுறபிச்சகாரன்னுநினைச்சிக்காத. ங்கோத்தோசாமானம்மட்டும்பூவுமாதிரிஇருந்தாபோதுமா? ஒடம்புமுழுக்கபூவாபூத்தபொண்ணநீயோசிச்சாச்சிம்பாத்துகிறியாநான்கூடவேபடுத்துகிறேன்

திகைப்பாய்பார்த்தேன்.சாமிதொடர்ந்தார்

”எந்தப்பூன்னுசொல்றதுஅவள? அதுவரைக்கும்கல்யாணஆசையேஇல்லாதவனசொழட்டிஒருஅடிஅடிச்சபொண்ணுஅவ... நாபத்துவயசிலயேஒருஜோசியக்காரருக்குஎடுபிடிவேலைக்குபோய்ட்டேன்... மூங்கில்தொறபட்டுஜோசியக்காரர்னுகேள்விபட்டிருப்ப... நல்லமனுசன்... சொன்னாசொன்னதுதான்... வாக்குசுத்தம். ரொம்பபெரியபெரியஆளுங்கலாம்அவருமுன்னாடிகைகட்டிகுனிஞ்சிஆசிர்வாதம்வாங்கிட்டுபோவாங்க. அவரும்உள்ளதஉள்ளபடியேசொல்வாரு. நடக்கும்னாநடக்கும்.நடக்காதுன்னாநடக்காது. என்இருபத்தைஞ்சி வயசுவரைக்கும்அவரோடதான்இருந்தேன். ஊத்தாமழஊத்திட்டிருந்தஒருகார்த்திகமாசம்தீபத்தன்னிக்குகாலைலஒருபொண்ணகூட்டிகினுவயசானவர்ஒருத்தர்வந்தார். நான்அன்னிக்குகிட்டத்தட்டஅந்தபொண்ணுமொகத்திலதான்முழிச்சேன். பார்த்தஒருநொடிசகலமும்ஆடிப்போச்சி. என்னோடவயசு, வாலிபம்எல்லாமேஅந்தபொண்ணபார்த்தஒடனேமுழுச்சிகிச்சிஅப்படியேஅந்தபொண்ணதூக்கிட்டுஎங்கயாவதுஓடிடனும்னுஒருவெறிவந்துச்சி. இப்பயோசிச்சிபாத்தாலும்அந்தநாள்அந்தநிமிசம்எதுக்காகஅப்படிதோணுச்சின்னுதெரியல... அந்தபொண்ணுக்குஏதோதோஷம். கல்யாணம்தள்ளிதள்ளிபோச்சி. பரிகாரத்துக்காகஜோசியர்கிட்டவந்தாங்க. ஜோசியர்அந்தபொண்ணுமூஞ்சமட்டும்தான்பாத்தாருஎதுவுமேசொல்லாமஉள்ளவந்துட்டுஎங்கிட்டஅவங்களபோவசொல்லிடுன்னுட்டாரு. அவருகிட்டஇருந்தபதினஞ்சி வருஷத்திலஒருவாட்டிகூடஅவர்யாரையும்அப்படிசொன்னதில்ல. எனக்குகொஞ்சம்ஆச்சரியமாபோச்சி. வெளிலவந்துஅவங்கவீட்டுஅட்ரஸ்வாங்கிட்டுஅனுப்பிட்டேன். ரெண்டுநாள்முழுக்கஅந்தபொண்ணுமூஞ்சேஎல்லாநேரமும்கண்ணுமுன்னாலநின்னுச்சி. சரியாமூணாவதுநாள்காலைலஜோசியர்கொஞ்சம்பணத்தைகைலகொடுத்துபோய்டுன்னுசொல்லிட்டுதிரும்பிப்பாக்காமஉள்ளாறபோய்ட்டார். எனக்குடக்னுஒண்ணும்புரியல. ஆனாஎன்னவோநம்மளசுத்திநடக்குதுன்னுமட்டும்உள்மனசுசொல்லிச்சி.நான்எதபத்தியும்யோசிக்கல. அந்தபொண்ணோடஊர்தேவபாண்டலம்.சங்கராவரம்கிட்ட. பஸ்ஏறிகாலைலபத்துமணிக்கெல்லாம்அவங்கவீட்டகண்டுபிடிச்சிட்டுபோய்ட்டேன்.
ஒருசின்னதெருவிலகடேசிவீடு. கதவுதெறந்தேதான்இருந்திச்சி. பெரியவரேன்னுசொல்லிட்டேஉள்ளபோனேன். அந்தபொண்ணுகுத்துக்கால்வச்சிதரைலஉட்கார்ந்துட்டுதலவாரிட்டுஇருந்திச்சி. என்னநிமிந்துஒருபார்வபாத்துச்சி. அதுபார்வைலஆச்சரியமேஇல்ல. நான்வந்தேதீருவன்னுஅதுவும்நெனச்சிருக்கும்போல. நான்பேசாமநின்னேன்
சாப்புட்ரிங்களான்னுகேட்டுச்சி. உம்ம்னுதலையஆட்டினேன். உள்ளாறபோய்தட்டுநெறயபழையதபோட்டுவழியவழியமோர்ஊத்திஎடுத்தாந்துகைலகொடுத்திச்சி. என்கண்ணுமுழுக்கஅவமேலநிலகுத்திநின்னுடுச்சி. ஒருவார்த்தகூடபேசாமசோத்தஅள்ளிஅள்ளிசாப்டேன். அவஅன்னிக்கு  நெருப்புகலர்லபுடவகட்டிஇருந்தா. அவநின்னுட்டிருந்ததோற்றம்ஒருதீப்பிழம்புஎரியுறமாதிரிதான்இருந்தது. சாப்பிட்டுமுடிச்சேன். அவமெல்லநடந்துபோய்வாசல்கதவசாத்தினா. அதுவரைக்கும்உள்ளபொங்கிட்டிருந்தஏதோஒண்ணுவெடிச்சது. பாய்ஞ்சிபோய்அவளஅணைச்சிகிட்டேன். அய்யோஅவதீப்பிழம்புமட்டும்இல்லதீயாபூத்தபூவுந்தான். உடம்புமுழுக்கநெருப்புபூபூத்தமாதிரிஇருந்தது. ஒருபைத்தியக்காரன்மாதிரிஅவகூடகலந்தேன். அவளஎன்னென்னவோபண்ணேன். கசக்கிபிழிஞ்சிகடிச்சிநக்கிஅய்யோஇப்பநெனச்சாலும்ஒடம்புபுல்லரிக்கிது. ஆனாஅவ்ளோஆட்டத்துக்குபின்னாடியும்அவகொஞ்சம்கூடகசங்காமஅதேநெருப்புபூமாதிரிதான்இருந்தா. ஆனாகண்லஒருபெரியஅமைதிஇருந்திச்சி. அதுக்கப்புறம்அந்தஅமைதியஅவகூடவாழ்ந்தரெண்டுவருஷத்துலஒருநாள்கூடநான்பாக்கல...”

சாமிபேச்சைநிறுத்தினார். மழைபெய்துஓய்ந்ததைப்போன்றஅமைதி. வியர்த்திருந்ததர். இன்னொருபக்கஇடுப்புவேட்டிமடிப்பிலிருந்துஒருபொட்டலத்தைவெளியில்எடுத்தார். சதுரமாய்மடிக்கப்பட்டதாள்அவர்சட்டைப்பையில்இருந்தது. நிதானமாய்புகையைத்தயாரித்துஉள்ளிழுத்தார். புகைதீர்ந்தபின்மெல்லஎழுந்துபோய்நிழல்விரித்துக்கிடந்தஆலமரத்தடியில்துண்டைவிரித்துப்படுத்துக்கொண்டார்


மேலும்

புகைப்படம்: பினு பாஸ்கர்

Viewing all articles
Browse latest Browse all 133

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்