“பயப்படவைக்கிறஅழகுஅவ. அவளோடகண்களசந்திச்சநொடிசெத்தாலும்மறக்காது. பெண்பார்க்கபோயிருந்தப்பகொஞ்சம்கூச்சத்தோடஅவங்கவீட்லதலகுனிஞ்சிஉட்கார்ந்திருந்தேன். மருதாணிசிவப்பேறியபாதங்கள்மெல்லநடந்துவந்திச்சி. கொலுசுதவழ்ந்துதவழ்ந்துவரசப்தம். அவளோடபாதங்கள்அவ்வளவுகச்சிதமாஅளவெடுத்துசெதுக்கினமாதிரிஇருந்தது. நிமிர்ந்துமுகம்பாக்கவேதோணல. பாதங்களையேபாத்திட்டிருந்தேன். கூடவந்தவங்ககிண்டல்கேட்டுநிமிர்ந்துபாத்தேன். அவரொம்பநேரமாஎன்னையேபாத்திட்டிருந்தாபோல. அவ்வளவுஆழமாஒருபார்வ. சடார்னுசிலிர்த்துபோச்சி. அவகண்களதாண்டிஎன்னாலஎதையும்பாக்கமுடியல. எழுந்துவெளியஓடிடனும்போலஇருந்தது. இவ்ளோஅழகஎன்னாலதாங்கமுடியாதுன்னுதோணுச்சி. அவமுகத்தசரியாபாக்ககூடமுடியாம, எப்படாஇந்தபெண்பார்க்கிற சம்பிரதாயம்முடியும்னுநெருப்புமேலஉட்கார்ந்திருந்தேன். முடிஞ்சதும்ஓட்டமும்நடையுமாவந்துட்டேன். அம்மாகிட்டபொண்ணபிடிக்கலன்னுட்டேன். ஏண்டான்னுகேட்டதுக்குபதிலேதெரியல. அப்புறம்தொடர்ந்துஅந்தபார்வைராத்திரிலதூங்கவிடாமஇம்சிச்சது. அம்மாவும்அந்தபொண்ணையேமுடிச்சிடலாம்னுவற்புறுத்துனாங்க. மூணுநாள்கழிச்சிபட்னுசரின்னுட்டேன்.
தாலிகட்டிமுடிச்சப்புறம்தான்மணமேடைலஅவளசகஜமாஎன்னாலபாக்கமுடிஞ்சது. சந்தனநிறம். என்னவிடகொஞ்சம்உயரம். அய்யோஅவஉடம்பஉங்ககிட்டஎன்னாலசொல்லவேமுடியாது. சாகடிக்கிறஅழகுஅவ. முதலிரவு. அவளதொட்டஉடனேயேசிலிர்த்திடுச்சி. அணைச்சஉடனேஎனக்குஎல்லாமேஆகிடுச்சி. மூணுமாசம்இப்படியேபோச்சு. ஒரேஒருமுறகூடஎன்னாலசரியாபண்ணமுடியல. ஆண்மகுறைவாஇருக்குமோன்னுசந்தேகமாஇருந்தது. எனக்குபழக்கமானஒருபெண்ணிருந்தா. அவளோடகல்யாணத்துக்குமுன்னவேஎனக்குதொடர்புஇருந்தது. அவளுக்கும்என்னபிடிக்கும். அவளோடஒருநாள்உறவுவச்சிகிட்டேன். உறவுதிருப்தியாஇருந்தது. பிழிஞ்சிட்டடான்னுஆசையாஅலுத்துகிட்டா. அப்போபிரச்சினமனசுதான்னுதெளிவாகி, ஒருநாள்நல்லாகுடிச்சிட்டுபோனேன். நல்லவெளிச்சத்துலஅவளோடதுணிகளமுழுசாவிலக்கினேன். தகதகன்னுஅவளோடமுலைகள்ரெண்டும்ஜொலிச்சது. மிரண்டுட்டேன். மெதுவா அவஇடுப்புக்குகீழபாத்தப்பஅய்யோஅவ்வளவுபெரியபூ. அம்மா! எனக்குமயிர்க்கால்லாம்நின்னுடுச்சி. என்னமன்னிச்சிடுன்னுசொல்லிட்டுவெளிலஓடிவந்தேன். இருட்டுலஎந்தபக்கம்போறேன்னுதெரியாதஓட்டம். ஓடிக்களைச்சிஎங்கயோவிழுந்துமயங்கிட்டேன். மறுநாள்தான்எழுந்திரிச்சிபார்த்தேன். என்னாலஅவளோடவாழவேமுடியாது. அவமோகினி, சாமி. அவளப்பாக்கவேபயமாஇருக்கு. என்னாலவீட்டவிட்டுஓடவும்முடியல. அம்மாவதனியாவிட்டுப்போகவும்முடியாது. “
சாமிஅசையாமல்உட்கார்ந்துகேட்டுக்கொண்டிருந்தார்.
போதைதெளிந்துஎழுந்து அவர்முன்னால்நடக்கநான்பின்தொடர்ந்தேன். வேட்டவலம்ரோட்டிலிருந்துவெகுதூரம்நடந்துசெங்கம்ரோட்டிற்குவந்துவிட்டோம். இரமணாசிரமம்தாண்டியதும்சாமிசடாரெனவலதுபுறம்திரும்பிகருமாரியம்மன்கோயில்தாண்டி, பலாக்குளத்திட்டில் போய்அமர்ந்துகொண்டார். அவர்உட்கார்ந்தஇடத்திற்கும்கீழ்இறங்கிஇன்னொருகருங்கல்லில்உட்கார்ந்துகொண்டேன். என்னஏதுஎன்றெல்லாம்அவர்கேட்கவில்லைநானாய்தான்சொல்லஆரம்பித்தேன். சாமிஎதுவும்பேசாமல்தொடர்ந்துமெளனமாய்இருந்தார். குளத்தில்பாதிஅளவிற்குதான்நீர்இருந்தது. பாசிக்குளம்கருமையாய்எந்தஅசைவுமேஇல்லாமல்தூங்கிக்கிடந்தது. எனக்குப்புகைக்கவேண்டும்போல்இருந்தது. ஆனால்மீண்டும்கஞ்சாப்புகையைஉள்ளிழுக்கபயமாய்இருந்தது.
அவராய்ஆரம்பிக்கட்டும்எனக்காத்திருந்தேன்.
நிலாஅவ்வப்போதுமேகங்களுக்கிடையில்எட்டிப்பார்த்ததேதவிரமுழுவதுமாய்தன்னைக்காட்டிக்கொள்ளவில்லை. மிகஅருகில்மலைதுவங்கியது. நேரம்என்னவாகிஇருக்கும்எனத்தெரியவில்லை. ஒருமணியைதாண்டிஇருக்கலாம். மனிதசஞ்சாரமேஇல்லாதஇந்தஇரவுஎனக்குப்புதிது. பிறந்ததுமுதல்திருவண்ணாமலையில்தான்இருக்கிறேன்என்றாலும்இந்தப்பகுதிகளுக்குவந்ததேகிடையாது. பலாக்குளத்தின்கரையோரங்களில்மிகப்பிரம்மாண்டமானமரங்கள்அடர்த்தியாய்கருமையைப்பூசிக்கொண்டுநின்றுகொண்டிருந்தன. காலிடுக்கிலிருந்துபாம்புஏதாவதுவருமா? எனயோசனையாகஇருந்தது. பாம்பின்நினைவுவந்தபிறகுஉட்காரமுடியவில்லை. எழுந்துகரையில்நடக்கஆரம்பித்தேன்.
சாமிதொண்டையைக்கனைத்துக்கொண்டார்.
“வீட்டுக்குபோ. பொண்டாட்டியோடசந்தோசமாஇருக்கவழியபாரு. உம்பொண்டாட்டிமோகினியும்கிடையாதுசாமியும்கிடையாது. சாதாரணபொம்பளதான். எல்லாப்பொம்பளக்கிம்இருக்கிறதுதான்அவளுக்கும்இருக்கு. பூஇருக்குபுண்ணாக்குஇருக்குன்னுநீயாஎதையும்கற்பனபண்ணிக்காத”
மெளனமாகஇருந்தேன்
“வேலைக்குஏதாச்சும்போறியா?”
“ம். ஸ்கூல்வாத்தியார்”
“அடப்பாவிபுள்ளைங்களுக்குபாடம்சொல்லிக்கொடுக்கிறவனாநீ?”
தலையைகுனிந்துகொண்டேன்
“பள்ளிகோடம்போறதில்லயா?”
“இப்பஒருமாசமாபோறதில்ல. மெடிக்கல்லீவ். “
“எப்பகல்யாணம்ஆச்சிஉனக்கு?”
“நாலுமாசம்இருக்கும்”
“அப்பஇதுஏதோபிரம்ம. உம்பொண்டாட்டியஎங்காச்சிம்தனியாகூட்டிப்போ. தகிரியமாஅவளபாரு. எல்லாம்சரியாபோய்டும்.”
எதுவும்பேசாமல்மெளனம்காத்தேன்.
“பொம்பளப்பாவம்சும்மாவிடாதுடா. அவளஇப்படிதவிக்கவிடாத. ஒழுங்காகுடுத்தனம்நடத்துறவழியபாரு.”
எழுந்துவீட்டிற்காய்நடக்கஆரம்பித்தேன். அவரைத்திரும்பிக்கூடபார்க்கவில்லை.
வீதிநாய்களும்குறைக்கசோம்பல்படும்நேரத்தில்கதவைத்தட்டினேன். லேசாய்த்தான்தட்டினேன். வாசல்பல்புபளிச்செனஎரிந்தது. சத்தமேஇல்லாமல்கதவுதிறந்தது. கதவுக்குப்பின்னால்பதுங்கிக்கொண்டுமிரண்டபெரியவிழிகளால்என்னைப்பார்த்தாள். ஹாலில்நீலவிளக்கு. பார்வையைதாழ்த்திக்கொண்டுசற்றுமுன்னால்போய்தயக்கமாய்திரும்பிப்பார்த்தேன். நீலவெளிச்சத்தில்பெரியபெரியபூப்போட்டநைட்டியில்பூப்பூவாய்நின்றுகொண்டிருந்தாள். பூபூமனம்அடிக்கத்தொடங்கியது. அடித்தடித்துபூபூபூஎனஉரக்ககத்தஆரம்பித்தது. தலையைப்பிடித்துக்கொண்டுதோட்டத்திற்காய்ஓடினேன். வெளிச்சுவரிற்கும்மாடிக்குப்போகும்படிக்கட்டிற்கும்இடையேஒருமிகச்சிறியஇடம்இருக்கும். அங்குபோய்உடல்குறுக்கிப்படுத்துக்கொண்டேன்.
- மேலும்